பீகார் மாநிலம் சாப்ராவில் உள்ள ‘இம்பீரியல் பப்ளிக் பள்ளி’ என்ற தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முகமது இமாம் ரஸா என்பவர், அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மொபைல் போனில் தொடர்ந்து ஆபாசச்...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனக்குப் புடவை வாங்கித் தராததால் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறில், கணவரை பிரஷர் குக்கர் மூடியால் அடித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 30 வயது மனைவி போலீஸாரால் அதிரடியாகக்...
இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து...
தர்மபுரி மாவட்டம், தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து...
பெங்களூருவின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின் காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மனஸ்தாபம் காரணமாகச் சோனு குமார் (22) என்ற வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச்...
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்பாக் சௌரி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வங்கி...
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது.என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி...