தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜாம்போங்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாதுகாப்பை உறுதிசெய்யக்...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள நியூ ஸ்வாகத் விஹார் பகுதி புதர்களுக்குப் பின்னால் 35 வயது பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கை காவல்துறை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வழக்கில் தேவந்திர சாஹு...
ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில், பழைய 5 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை கோடி ரூபாய்க்கு வாங்கித் தருவதாகக் கூறி சைபர் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த...
மத்தியப் பிரதேசம் போபாலில், 12 மில்லியன் ரூபாய் கிடைக்கும் என்ற சமூக ஊடகத்தின் பொய்யான தகவலை நம்பி, 16 வயது சிறுவன் ரேஹான் கான் தனது நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து மணிக்கணக்கில் சாட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி சிறுமியை...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான த்விஷா ஷர்மா, கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பல்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்வ கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 11 மாத பச்சிளம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு யமுனா நதியில் வீசிய கோரச் சம்பவம் பெரும்...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமிக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக்கடுமையான குற்றங்களுக்காக 27 வயதுடைய ஃபூங் யோங் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த நபர் சிறுமியைத்...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த, மனைவியைப் பிரிந்து வாழும் சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக...
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், இயற்கை மருத்துவரும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை ஊழியருமான டாக்டர் குஷாலியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2026 ஜனவரியில் டாக்டர் மயங்கைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, திருமணத்திற்குப் பிறகு...