தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு, அதைக் தள்ளுபடி செய்வதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தள்ளுபடியைப் பெறுவதற்கான தகுதிகள் குறித்து புதிய விதிமுறைகள் மற்றும்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பழைய நிர்வாகிகளும், ஆரம்பம் முதலே...
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ரமேஷுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த கால விவசாயிகளின் நிலை குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு...
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தவெக அரசின் நிதியமைச்சர் மரியவில்சன் ஆற்றிய உரை மற்றும் அவரது தமிழ் உச்சரிப்பு குறித்து எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கேலி எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. வெள்ளை...
சென்னை தலைமைச் செயலகத்தில் நிலவும் கடும் இட நெருக்கடியைப் போக்க, தமிழக அரசு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. முன்னதாக முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு...
தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பும் ஆர்வமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் சூழலில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாகப் பேருந்து பயணங்களின் போது சினிமா...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நாகராஜ் (55) என்பவர் மர்மக் கும்பலால் நடுரோட்டில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
“என் மதம் கற்றுத் தந்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” எனச் சட்டமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் பேசிய பேச்சுக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின்...
முன்னாள் காவல்துறை ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநருமான அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அதிரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும்...
அமைச்சர் வன்னி அரசு குறித்து நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் அவதூறான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்பொழுது...