நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய...
தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு முக்கிய உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி சங்கரநாராயணர் கோயில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி ஜூலை 28-ம் தேதியும், கொல்லிமலை வல்வில் ஓரி...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கடந்த 60 நாட்களில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகர்கோவிலில்...
“தமிழக பாஜகவின் ‘பி’ டீம் அண்ணாமலையா?” என்ற விவாதத்திற்குரிய கேள்விக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திட்டவட்டமான பதிலை அளித்துள்ளார். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி என்பது...
சேலத்திற்கு அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், காவிரி நீர்...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் சென்ற சார்பதிவாளர் இந்த...
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது மனைவி மோனிஷா ஆகியோர், மோனிஷாவின் தம்பி மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மகனுக்கும் இடையே இருந்த திருமணத்தை மீறிய கள்ள...
குதிரை பேரம் தொடர்பாக தன் மீது எந்தவொரு முறையான வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாகச் சாடினார். அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தங்களது பக்கம் இழுக்க முயற்சிக்கும் முதல்வர் விஜய்தான் உண்மையான ‘களவாணி’...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவரின் மனைவி, குடும்பச் சண்டை காரணமாகத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர ரவீந்திரா...