மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள...
தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் பள்ளி மாணவர்களைத் தன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது ஆட்டோவில்...
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக...
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், அந்த ஆதரவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின்...
கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களின் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் திமுக விழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிமுக அதிருப்தி அணியினர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்களான...
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசத் தவெக அரசு மறுத்து வருகிறது என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...
திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் திமுக மத்திய ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அளித்த...
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின் போது, ஆளுங்கட்சியான திமுக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் லாபத்திற்காகவும், சில மாநிலங்களின் செல்வாக்கை உயர்த்தவுமே மத்திய...