தவெக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில்...
திமுக செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் 50-க்கும் மேற்பட்ட...
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது, சொத்து தகராறு காரணமாகத் தனது சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில்...
சென்னை போயஸ் கார்டன் என்றாலே நினைவுக்கு வரும் ‘வேதா நிலையம்’ இல்லம் குறித்து ஒரு அதிரடி தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வர் விஜய், இந்த இல்லத்தை எப்படியாவது தன்வசப்படுத்த திட்டமிட்டு, அதற்காக...
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,...
மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதல்வர் விஜய்க்குத் திறந்தவெளி சவால் ஒன்றை விடுத்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருந்தும்,...
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதிலும் பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இந்த லஞ்சப் புகாரில் தனது...
தமிழக முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சித் துறையில், பல்வேறு பணிகளுக்கான டெண்டர் விடுவதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நகராட்சித் துறையின் பொதுவான விதிமுறைகளின்படி, குறுகிய கால டெண்டர் கோரப்படும்போது விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ காவல் படையினரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் மிஷ்ரா என்பவர் மதுபோதையில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி...
புதிய வாக்காளர்களை இணைப்பதற்கான இணையவழி ‘படிவம் 6’-ல், விண்ணப்பதாரரின் பெற்றோருடைய தேர்தல் விவரங்களை உள்ளிடுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச்...