உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்காகத் தான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரங்களைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த...
தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர்,...
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பெரிய வெகுமதிகளை எதிர்பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும், ஆனால் தற்போது அவர்கள் அங்குத் தங்கள் தன்மானத்தை இழந்து நிற்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக...
முதல்வர் விஜய் தனது நீண்ட காலத் தனிப்பட்ட பாதுகாவலரான நயிம் மூசாவுக்கு அரசு தரப்பில் பாதுகாப்புத் தொடர்பான முக்கியப் பதவி ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கட்சியின் ஆரம்பக் காலம் மற்றும் கடந்த...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள...
தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் பள்ளி மாணவர்களைத் தன் ஆட்டோவில் அழைத்துச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது ஆட்டோவில்...
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக...
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், அந்த ஆதரவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின்...
கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களின் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் திமுக விழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிமுக அதிருப்தி அணியினர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்களான...