தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது....
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர். பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும்,...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிமட்டம் முதல் தலைமை வரை மறுசீரமைக்கும் பணியில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44,000 கோயில்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபத்தில் திருத்தனி கோயிலுக்குச் சென்ற முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும்...
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார். விரைவில் நடைபெறக்கூடும் என...
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் கவன...
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், உயர் அதிகாரிகள் மீது புகார்கள் வந்தாலும் அதை மறைக்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்பு மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு...
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்...
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையை தவெக அரசு ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் மிகவும் திட்டவட்டமாக முழங்கியுள்ளார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய...
காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...