செந்தில் பாலாஜி, எ.வ.வேலு விவகாரங்களால் தமிழ்நாட்டு அரசியலே சூடாக இருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்துள்ள விளக்கம் புது விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. “செந்தில் பாலாஜிக்கு சட்டப்படி ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் அவர்...
சமூக ஊடகங்களில் தன்னை கிண்டல் செய்து வெளிவரும் மீம்ஸ் வீடியோக்களைத் தான் ரசித்துப் பார்த்துச் சிரித்ததாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மனிதர்கள் தங்களைத் தாங்களே...
கட்சி நிதி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “உன்னை லூசு என்பதா, கிறுக்கு என்பதா என்று...
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்றும், அந்த அளவுக்கு எல்லாம் அவர் தகுதியானவர் இல்லை என்றும் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த...
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையின் முறையான அனுமதி இல்லாமலேயே...
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர்...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர்...
பணபலம் இல்லாத காரணத்தால் பல ஏழை மாணவர்களின் கனவுகள் பாதியிலேயே கலைந்துவிடும் சூழலில், அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு வருகிறது நடிகர் விஷாலின் ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை’. தனது தாயாரின் பெயரில்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்க்கு, செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது குறித்த ரகசிய அறிக்கை ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, செந்தில்...
திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு மற்றும் ஏமாற்றுப் புகார் கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள...