தமிழ்நாட்டில் மதுபானங்கள் மீதான நடைமுறையில் மாநில அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்களை பாதிக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. காலி பாட்டில்களை திரும்பப்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையில் அனைத்தும் வெளிப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்...
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக இன்று சிறப்பு குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, மக்களுக்கான ரேஷன் சேவைகளை எவ்விதச் சிரமமும் இன்றி...
வீட்டில் செல்வம் பெருகவும், நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கவும் குளியலறை வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும். சமையலறை மற்றும் படுக்கையறைக்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை குளியலறைக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்....
ரூர்க்கி ஐஐடி வளாகத்தில் பெய்த கனமழையினால் கேம்பஸ் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மாணவர்கள் சாலைகளில் நடப்பதற்கே சிரமப்படும் வகையில் தண்ணீர் தேங்கியதால், அன்றாட நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பலரும் புகார் அளிப்பதையோ...
தமிழ்நாடு அரசு தங்களது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் காத்திருப்பில் உள்ள மருத்துவக் காப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாகப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கான புதிய...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வெண்ணெய்மலை மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் உருக்கமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கரூரில் பேசிய முதல்வர் விஜய், “கூட்ட...
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூரின் வேலுசாமிப்புரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் ரோட்ஷோ நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்...
சென்னை நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, அரசு விதித்த தூரக் கட்டுப்பாடுகளை மீறி, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள்...
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் ஷரண்யா அறி, தனது இரண்டு வயதுடைய மகன் ஆத்விக்கை பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியாக இருந்தபோதிலும், தனது...