மாநில பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக 100% கடன்...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டில், திருமணப் பெண்களுக்கு உதவும் வகையில் ‘அண்ணனின் சீர் திட்டம்’ என்ற புதிய மெகா திட்டம் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய வில்சன்...
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்புடன் கூடிய ‘நவீன சைக்கிள்கள்’ வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய...
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளைப் போல தவெக ஆட்சியிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில்...
“தமிழ்நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் முதலமைச்சர் விஜய் அவர்களின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கி, ஓடி ஒளிகின்றனர்” என்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன் மிகக் காட்டமாகப்...
தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டில் ₹25 கோடி நிதியை பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்களின் எதிர்காலக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய அறிவிப்பினை...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது...
தமிழகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், முதல்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் கிளீன் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தச் சிறப்பான...
“தமிழ்நாட்டில் வறுமையே இல்லாத நிலையை உருவாக்குவதற்காக, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துவதே தவெக அரசின் முதன்மை இலக்கு” என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில்...