பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் உள்ள மத்தூர் பகுதியில், வாகன நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய உரசல் காரணமாக நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாகர் குமார் என்பவர் ஓட்டி வந்த கார்...
கரூரில் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கத்...
எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து,...
தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் (Population Census) எந்தவிதத் தடங்கலும் இன்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்குத் தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்து...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15-ஆம் தேதி வழக்கம்போல் ரூ.1,000 பெறும்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தவெகவின் முக்கிய அமைச்சர் என்.ஆனந்த் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது தவெக கட்சிக்குள் பல்வேறு மாவட்டங்களில், பாரம்பரியமாகப் பணியாற்றி...
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடனும் நட்பு தொடர்வதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளது முதலமைச்சர் விஜய் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அமைச்சரவையிலும் பங்கு… திமுகவுடனும் நட்பு” என்ற...