நடிகை த்ரிஷா குறித்துப் பொதுக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி...
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக அறிவுறுத்தலையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு எதிரான திமுகவின் அவசர வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை எவ்வித...
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர முறையீட்டு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, “பகல் 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக காவல்துறை கைது செய்யக் கூடாது” என்று...
நீண்ட நேர இழுபறி மற்றும் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர் . நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறாகப் பேசியதாக எழுந்த...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில், நள்ளிரவு முதல் விடிய விடிய நீடித்த கைதுப் படலம் இன்று காலை உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது. காவிரி உரிமைப் போராட்டப் பேச்சு தொடர்பாக உதயநிதியைக்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக வந்து கைதாகச் சொல்லுங்கள் என்றும், அவரைத் தூக்காமல் நாங்கள் இங்கிருந்து ஒரு அடியும் நகரப் போவதில்லை என்றும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முகாமிட்டுள்ள காவல் துறை இணை ஆணையர்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தமிழக காவல்துறை கைது செய்ய முயல்வதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 அன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், உதயநிதி...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குள், முறையான வழக்கு விவரங்களையோ அல்லது உரிய ஆவணங்களையோ வழங்காமல் அவரைக்கைது செய்ய முற்பட்ட காவல் துறையினருடன் திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடும்...
சட்டமன்றம் கூடவிருக்கும் சூழலில், சட்டசபையில் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆடிய நாடகங்களை அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, திட்டமிட்டு அதற்கு ஒரு நாள் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை முடக்க ஆளுங்கட்சி...