எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட கண்டித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், தன் கையாலாகாத்தனத்தை மறைக்கவே...
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமும், திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே மோதல்களும் வெடித்தன. இந்தச் சூழலில், அவரை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நிலவி...
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைத் தொடர்ந்து, திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டத் செயலாளருமான அன்பில் மகேஸ், முதல்வர்...
நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் த்ரிஷா நேரடியாக வழக்குத் தொடர்ந்தாரா அல்லது போலீசில் புகார் அளித்தாரா என்ற கேள்வி...
சென்னையில் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, “இவர்கள் எல்லாம் வெறும் முட்டாள்களின் கூட்டம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், இந்த கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் தான் ஒருபோதும்...
முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த கைதைக்...
சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில்...
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி சட்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரமே உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக...
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பள்ளியின் மாடியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் கவரில்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை உரிமை என்றும்,...