கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்பு காட்டி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்துச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலோ குறுவை சாகுபடி பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில்,...
உதயநிதியிடம் விசாரணை நடத்துவதற்காக, அவரை தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல காவல்துறை திட்டமிட்டது. இதன் காரணமாக, தஞ்சையை நோக்கிச் செல்லாமல் உதயநிதியை அழைத்துச் சென்ற...
காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத தீவிரமான வேகத்தை, கைது நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி காட்டுவது தமிழ்நாட்டின் அரசியல் நிலைக்கு ஒரு சாபக்கேடு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ‘X’...
கோவை மாநகராட்சியில் தி.மு.க. உள்ளாட்சிப் பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டு, மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள், என் பெயரைச் சொல்லுங்கள்” என்று...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும், தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க....
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் காவிரி விவகாரம் குறித்து...
‘யாகாவராயினும் நா காக்க’ எனும் திருவள்ளுவரின் குறள் நெறியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் இது குறித்துக்...
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘இரட்டுற மொழிதல்’ வகையில் பேசிய கருத்து தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்பாக, அவரது இல்லத்தில் நடைபெற்ற உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்வதற்கு முன்பாக,...
“இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை ‘இளைய கலைஞர்’ என்று மக்கள் அழைப்பதற்கான வழியை முதலமைச்சர் விஜய் வகுத்துக் கொடுத்துவிட்டார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார் . அன்றைய காலகட்டத்தில்...