தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026-2027ஆம் ஆண்டுக்கான இந்த நிதியாண்டு பட்ஜெட்டை, தவெக அரசின் நிதி அமைச்சர் மரிய...
‘தேர்தலில் வெற்றி பெற்றால் தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன்’ என்ற தேர்தல் வாக்குறுதியை மீறி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரம் ஒருமுறை மட்டுமே தொகுதிக்கு வருவதாகப் பொதுமக்கள்...
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வட இந்திய மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்து, இந்தியைத் தனது தாய்மொழியாகக் கொண்டவராக இருந்திருந்தால்,...
பெண்களை அசிங்கமாகப் பேசியவரை டாய்லெட்டில் 2 மணிநேரம் உட்கார வைத்தது தவெக அரசுதான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக நிகழ்ச்சியில் ஆவேசமாகப் பேசிய அவர், காலை 8.15 மணிக்கு டாய்லெட்டிற்குச் சென்ற...
டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் நுகர்வோர் தங்களுக்கு அருகில் டாஸ்மாக்...
அப்பா முன்னாள் முதலமைச்சராக இருந்த காரணத்தினால்தான், இன்றைக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தனது மகனைப் பட்டாபிஷேகம் செய்து உட்கார வைத்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கடுமையாகச் சாடினார். பிறப்பால் உருவான இந்தத் திமிரும் ஆணவமுமே காரணம் என்றும்,...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி தேர்தல் சவால் விடுத்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி...
திமுக ஆட்சியில் தங்களின் துறைகளில் 2028-ஆம் ஆண்டு வரை முன்கூட்டியே டெண்டர் போட்டு அட்வான்ஸ் தொகையைப் பெற்றுச் சென்று கொண்டிருப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்ததாக தங்கள் பையன் தான் முதலமைச்சர்...
தஞ்சாவூரில் நடந்த காவிரி போராட்ட மேடையில், நடிகை ஒருவரைக் குறித்து ஆபாசப் பேச்சை வெளிப்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வைத்து அவசரக் கைது...
விவசாயிகளுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்ததாகவும், யாரிடமும் தவறான எண்ணத்திலோ அல்லது இரட்டை அர்த்தத்திலோ பேசவில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்நிலை விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்...