கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டசபையில் ஸ்டாலின் தன் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியதோடு, தனக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே தான்...
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுக்கு எதிராக...
இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் தீவிர திருத்தப் பணிகளின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் இரண்டு...
பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற பயணிகளின் சௌகரியத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது....
கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுகவைச் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். “தவெக ஆட்சி நடப்பது தெரியாமல் திமுக தூக்கத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர்,...
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், “எங்களுக்கு அரசு வேலை வேண்டாம்; எங்கள் குழந்தைகளின் உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கண்ணீருடன் முன்வைத்துள்ள உணர்வுபூர்வமான கோரிக்கை அவர்கள் அனுபவித்து...
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முறையாக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நிகழ்ந்த அந்தத் துயரமான சம்பவம் தனது மனதில்...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். மக்கள் அமைத்த தங்களது அரசு மீது எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு ‘டிசைன் டிசைனாகக்’ குறை...
கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மத்திய அரசு...
கரூரில் பேசிய விஜய், தனக்கு எவ்வளவு தொல்லைகள் மற்றும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தான் மக்களை விட்டு எப்போதும் ஓட மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், “பணமா… ஜனமா…” என்று ஒரு கேள்வி எழுந்தால், தனக்குத் எப்போதும்...