தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் மற்ற கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகப் பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையிலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடிகை திரிஷாவுடனான நட்பு...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அவரைப் பற்றிய விவாதங்கள் திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வரை விஜய்யை...
கோவையில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமும், அவரது கொலையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள்...
தமிழ்ச்சினிமாவில் குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் பள்ளி வாழ்க்கை, நட்பு, சண்டை, ஏமாற்றங்கள் என அனைத்தையும் மிக இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் காட்டிய மிக முக்கியமான திரைப்படம் ‘பசங்க’. இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஆளும்கட்சியாக இருந்த திமுகவிற்குள் பெரும் உள்முக விவாதங்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாக பாஜக எதிர்ப்பு அரசியலைத் தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த திமுகவிற்குள்ளேயே,...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான...
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணங்கள் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக வரிசையாகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் மரணமடைந்து கண்ணீர் கடலில் ஆழ்த்திய சோகம்...
தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களாக நிலவி வந்த சில அரசியல் கணக்குகளையும், மரபுகளையும் உடைத்தெறிந்து, நடிகர் விஜய் (தவெக தலைவர்) தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இன்னமும் விமரிசையாகக் கொண்டாடி...
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...