வங்காளதேசத்தின் பாரிசால் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ‘தினசரி சமகால்’ நாளிதழின் முன்னாள் பீரோ சீஃபுமான மூத்த பத்திரிகையாளர் புலக் சாட்டர்ஜி (57), அவ்வலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு...
இன்றைய இளைஞர்களிடையே ஈ-சிகரெட் மற்றும் சுவையூட்டப்பட்ட ஹூக்கா பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் சூழலில், பாபா ராம்தேவ் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் ஹூக்கா பற்றிய வீடியோவில் பேசியுள்ளார். அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா...
கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள்...
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் சிறைச்சாலையில், நீலேஷ் தாக்கூர் என்ற கைதி அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் திக்விஜய் சிங் தோமரைத் துப்பாக்கியால் சுட்டும், அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் தப்பியோட முயன்ற பதைபதைக்க...
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட...
பணம் இல்லை என்ற காரணத்திற்காகப் பிரசவ வலியால் துடித்த ஏழைத் தாய்க்குச் சிகிச்சை அளிக்க மறுத்து அரசு மருத்துவமனை திருப்பி அனுப்பியதால், நள்ளிரவில் அந்தப் பெண் நடுரோட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த அவலச் சம்பவம் ஒட்டுமொத்த அரசு...
உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ஆவார். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக...
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அக்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்போது,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த மொபைல் போனை எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் பீம்ராஜு மற்றும் நரேஷ் என...
இன்றைய இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் யுகத்தில், கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து மிக ஆடம்பரமாக நடத்தப்படும் ‘டெஸ்டினேஷன் வெடிங்’ பற்றிய செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், மகாராஷ்டிராவின் அமராவதியில் நடைபெற்ற மிகவும் எளிமையான,...