தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொலைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் என்பவர், பழிவாங்கும் வெறியில் ஒரே இரவில் ஆறு பேரைக்...
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் தயார் நிலையில்...
தமிழ்நாட்டில் மதுபானங்கள் மீதான நடைமுறையில் மாநில அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்களை பாதிக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. காலி பாட்டில்களை திரும்பப்...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 36 வயது ஸ்டெஃபனி என்ற பெண், இத்தாலியின் சிசிலி பகுதியில் கைட்போர்டிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, முன்பின் தெரியாத ஐரோப்பிய வம்சாவளி நபர் ஒருவரின் காரில் லிஃப்ட் கேட்டு...
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையில் அனைத்தும் வெளிப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்...
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவரும், தங்களது வீட்டில் வளர்ந்து வந்த 5 வயது தனுஷ் மற்றும் 2 வயது...
சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் பைக்குகளும் கார்களும் தண்ணீரில் சிக்கிக்...
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...