தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் , “என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வதைப் போல, என்...
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த மோகட் ரோட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 64 வயது முதியவர் அசோக் குமார்...
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் மாதாந்திர ஓய்வூதியத் தொகை தற்பொழுது வரை வரவு வைக்கப்படாததால் பல மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற...
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘சிக்மா’ படத்தின் பிரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. பல பேட்டிகளில் கலந்து...
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதுரை முத்து, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், “இப்போதெல்லாம் சமூகத்தில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்கள், அதை...
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஜெபபாஸ்டின் என்பவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய வெல்சியாஎன்ற பெண்ணுக்கும் செப்டம்பர் 13 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண்...
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.18,000 நிலையான மாதச் சம்பளம் மற்றும் சுகாதார அட்டைகள் வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் அ. ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக்...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி மற்றும் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, பான்-இந்திய அளவிலும் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மா...
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது....
தெலுங்கானா மாநிலம் வரங்கலில் உள்ள ஆஜம் ஜா மில்ஸ் காலனி காவல் நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காட்லா ஹர்ஷித் என்ற இளைஞர், தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு திடீரென காவல் நிலையத்திற்குள்...