பிரபல தமிழ் நடிகை சினேகா, தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத மற்றும் வலிமிகுந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில்...
ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த மே மாதம், 17 வயது மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில்...
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக இன்று சிறப்பு குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, மக்களுக்கான ரேஷன் சேவைகளை எவ்விதச் சிரமமும் இன்றி...
அதிமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் பதிலளித்துள்ளார். தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை...
பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக திரு. கோபிநாத் அவர்களின் சிறப்பான தொகுத்து வழங்கலில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி ‘நீயா நானா’. சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில், இந்த வாரம்...
வீட்டில் செல்வம் பெருகவும், நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கவும் குளியலறை வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும். சமையலறை மற்றும் படுக்கையறைக்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை குளியலறைக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்....
மும்பையின் அந்தேரி பகுதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் வண்டியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றும் முடியாததால், அந்த நொடியில் பேருந்து சாலையில் இருந்த மற்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 3 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்து 8 வாரமே ஆன, 60 கிராம் எடையுள்ள வளராத கருவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம்...