நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி மற்றும் அகஸ்தியர் புரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், பொதுமக்கள் நேற்று இரவில் கைகளில் தீப்பந்தம்...
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவாரில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்த புவியியல் ஆசிரியர் பாஸ்கர் பால், வகுப்பறையில் மாணவிகளின் முதுகைத் தடவியதாகவும், இடுப்புப் பகுதியில் கிள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், அதற்கான ‘கைது ஆணை நகல்’ (Detention Copy) அவரிடம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....
முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 90-வது வயதில் மதுரையில் காலமானார். அவரின் மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ்...
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைச் சட்டமன்றத்திற்குள் செல்லவிடாமல் தி.மு.க. தான் தடுத்ததாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறியதற்குக் கூட்டணியின் தொகுதிப்...
மதுரை வாடிப்பட்டி அருகே, நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கார் மோதி மணப்பெண் மரியா வெல்சியா (26) மணமகனின் கண் முன்னேயே உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண்ணை மணமகன் ஜெப...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அந்த கைது 100% அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நடக்கவில்லை என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி...
1865-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தின் எண்டர்பி தீவு அருகே கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டபோது, அதில் தப்பித்துத் தீவில் சிக்கும் மனிதர்களுக்கு உணவாக பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலியாவிலிருந்து சில முயல்கள் கொண்டுவரப்பட்டு அங்கே விடப்பட்டன. அந்தத்...
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நபர் ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பல இடங்களில் மக்களைத் தாக்கிய பிறகு, கடையில் இருந்த ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....