தமிழ் திரையுலகில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் பேரன்பைப் பெற்றவராகவும் திகழ்பவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில்...
தமிழகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘ஹீரோ போல பஞ்ச் டயலாக் பேசுகிறேன்’ என்று வாயைத் திறந்தாலே கூவம் ஆற்றின் சாக்கடைத் தான் வெளியே வருகிறது என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியான ஆர்.பி. உதயகுமார்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வெண்ணெய்மலை மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் உருக்கமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கரூரில் பேசிய முதல்வர் விஜய், “கூட்ட...
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுமிகளின் ஆபாசப் படங்களுக்கு எதிரான நடவடிக்கையாக, கூகுள் டிரைவில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேமித்து வைத்திருந்த ஒரு நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இணையப் பாதுகாப்பைக் கண்காணிக்கும்...
பான்-இந்தியா அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள முன்னணி நடிகரான பிரபாஸ், ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான புதிய இல்லம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், சர்வதேச தரத்திலான நவீன வசதிகளுடன்...
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூரின் வேலுசாமிப்புரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் ரோட்ஷோ நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் ஷாபாத் பகுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தன் மீது கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்த 16 வயது சிறுமியின் குடும்பத்தைப் பழிவாங்குவதற்காக, ஜாமீனில் வெளியே...
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரச்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த ‘சரவணன்-மீனாட்சி’ தொடர் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனி...
சென்னை நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, அரசு விதித்த தூரக் கட்டுப்பாடுகளை மீறி, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள்...
கரூர் வெண்ணெய்மலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, கரூரில் முன்பு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தன் மீது பழிபோட முயன்றதாகக் காவல்துறையினர் மற்றும் அரசு மீது குற்றம் சாட்டினார்....