தமிழகத்தில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ. 400 வரை...
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, இனிவரும் அனைத்து அரசு விழாக்களிலும் மாநிலப் பாடலே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கப்படும் போதும் அந்தந்த...
அதிமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே...
வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடியில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பலால் வணிகர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியர்களின்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த வெளிப்படையான பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்து, அக்கட்சியில் பல்வேறு...
தமிழ்நாட்டில் திமுக-வும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் தற்போதைய சூழலில் நேரடி அரசியல் எதிரிகளாக வலம் வருகின்றன. இத்தகைய சூழலில், தேசிய அளவில் பாசிச மற்றும் மதவாத சக்தியான பாஜகவை வீழ்த்துவதையே முதன்மை நோக்கமாகக்...
அமலாக்கத்துறை விசாரணையின் போது கட்டிலுக்கு அடியில் சென்று அழுதுகொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு தற்போதைய முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். கரூரில் மக்களை முதலமைச்சர்...
இந்தச் செய்தி ராபின் பஜாஜ் என்ற வாலிபரைப் பற்றியது. இவர் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது படிப்பில் 10க்கு 10 சிஜிபிஏ மதிப்பெண் பெற்றதோடு, PhD படிக்கும் போது மூன்று தங்கப் பதக்கங்களையும்...
சமூக வலைதளங்களில் காடுகள் மற்றும் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மரத்தின் உயரமான கிளையில் ஏறி, தேனீக்களின் பெரிய கூட்டில் இருந்து ஸ்லோத் கரடி ஒன்று மிகவும்...
இந்தியாவில் தேநீர் என்பது வெறும் ஒரு பானம் மட்டுமல்ல, அது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். காலையில் விழிப்பது முதல் மாலையில் சோர்வை நீக்குவது வரை தேநீர் பலருக்கும் அவசியமான ஒன்றாக...