தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்து கிராமத்து மண்வாசனை வீசும் வெட்டவெளிக்குக் கொண்டுவந்து புரட்சி படைத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தனது 84-வது வயதில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் ரசிகர்களையும் பெரும்...
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன், தனது குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் அமெரிக்காவிலிருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதிராஜா...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள்...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக ஆளுமைகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஜூன் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நல்லடக்கம்...
புதுச்சேரியில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கோழி இறைச்சி பிரியாணியில் ஈ ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அந்த நபர், சம்பந்தப்பட்ட உணவகத்தின் அஜாக்கிரதை...
பாஜக பெண் நிர்வாகியும், இந்தியாவின் முன்னணி ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து யூடியூபில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து சென்னை...
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமைப் பொது...
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த பிரபாகர் என்பவர், கடன் தொல்லை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று...
‘ரோஜாக் கூட்டம்’, ‘பூ’, ‘டிஷ்யூம்’ போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்களின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்த இயக்குநர் சசி, தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘நூறு சாமி’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். ‘பிச்சைக்காரன்’...