சமூக வலைதளங்களில் “இந்தியா ஆரம்பக்கட்ட நபர்களுக்கானது அல்ல” என்ற வாசகத்துடன் பல விசித்திரமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகையில், பரபரப்பான சாலை ஒன்றின் நடுவே நபர் ஒருவர் மாட்டின் வயிற்றுப் பகுதியில் படுத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அங்குள்ள...
பெற்றோர்களின் தியாகங்களுக்கு இந்த உலகத்தில் ஈடு இணையே இல்லை. அந்த வகையில், தனது கனவுகளை நனவாக்க நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனிக்குச் சென்ற வான்ஷிகா என்ற இளம்பெண், தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு மறக்க முடியாத...
விமானப் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக ஜன்னல் கண்ணாடி திடீரெனக் கழன்று விழுந்ததால், பயணி ஒருவர் பாதி உடலுடன் வெளியே இழுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. செர்பியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கே இந்த எதிர்பாராத...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இட்டர்சி ரயில் நிலையத்தில், ரயிலின் உள்பகுதியில் இருந்த கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக வாலிபர் ஒருவர் ரயிலின் கூரை மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் கூரையின்...
டெல்லி போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும் வகையிலான அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பெண்...
தன்னை படுகொலை செய்ய ஈரான் முயற்சித்தால், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவில் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கு டான் அறிவுறுத்தி உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “நியூயார்க் போஸ்ட்” இதழுக்கு...
பல ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு தனது சிறுவயதுக் கனவு நனவானதால், விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி...
சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவரிடம் ₹35 கோடி கொடுத்து குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய...