ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில்...
பெற்றோர்கள் தங்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை, அவர்கள் தங்களைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது....
அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட தகுதிநீக்க மனுக்கள்...
தமிழக மக்களின் மருத்துவத் தேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் பூர்த்தி செய்யும் நோக்கில், ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் (96192 22999) சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தனது கட்சிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை...
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத்...
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது, புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் இன்று கலந்துகொண்டார்....
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் ஸ்ரீலீலா. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், வெள்ளித்திரையைத் தாண்டி சமூக வலைதளங்களும் பிரபலங்களுக்கு ஒரு மிகப்பெரிய வருவாய் ஈட்டும் தளமாக மாறியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும்...