1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
கோவை மாநகரின் வடவள்ளி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. வடவள்ளி பகுதியில் தங்களது தினசரி பயண சேவையை முடித்த தனியார் மினி பஸ் ஒன்றின் ஊழியர்கள், நள்ளிரவில்...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் ஏழை,...
அரசு வேலையில் சேர்ந்தபோது வாங்கிய மாத சம்பளம் வெறும் 6,000 ரூபாய் தான். ஆனால், இன்று அவரது வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தையும், குவிந்து கிடக்கும் சொத்து ஆவணங்களையும் பார்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே...
திரையுலகிலும் நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிகரமாகத் தடம் பதித்தவர் நடிகர் கருணாஸ். அவரது வியக்கத்தக்க வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரது அசாத்திய வளர்ச்சிக்கு பின்னணியாக இருந்த அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் குறித்து,...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பாலக்கரை காவல் துறையினர் அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து...
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து அவசரக் கால மருத்துவத் தேவைகளுக்காகப் பணம் கோரி விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில், மனிதத் தலையீடு இல்லாத ‘ஆட்டோ மோடு’ வசதியை இபிஎப்ஓ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய முறை...
ரஜினிகாந்த் என்றாலே எப்போதுமே ஒரு தனி ஆச்சரியம்தான். தற்போது 75 வயதாகும் அவர், 30 வயது இளைஞர்களே உழைக்கத் திணறும் இந்தச் சூழலிலும், அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையையும் தன்...
2001-ஆம் ஆண்டு ஷாரூக்கான், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதே ஆண்டிலேயே, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தின்...