நடிகர் அஜித் குமார் லண்டனில் நடைபெறவிருக்கும் கார் பந்தயப் பகுதிக்குத் தன்னை மற்றும் அந்தப் பந்தயத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அனைவரும் அவரது பாதுகாப்பைக்...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டுமே திமுகவில் தலைவராக உருவாகவில்லை; நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைகளை அனுபவித்ததாலேயே அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது...
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தின் பச்சம்பா பகுதியில், முள் புதர்களுக்கு இடையே வீசப்பட்டுக் கிடந்த ஆதரவற்ற பச்சிளம் குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முள் புதர்களுக்கு நடுவே குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கும் சத்தம்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் ‘பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து’ வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் வழக்கமான அரசியல் பார்முலா. ஆனால், இந்த பார்முலாவைப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்த முன்னாள்...
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், வியாழக்கிழமை மாலை சுமார் 6:00 மணியளவில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த நபர் ஒருவர், பணக் கவுண்டரை நோக்கிச் சென்று...
வரவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாமகவின் ஆதரவைப் பெற தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் வெற்றி...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைச் செங்கலால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு கணவன் இரவோடு இரவாகத் தப்பி ஓடியுள்ள துயரச்...
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கேட்டவரம்பாளையம் கிராமத்தில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் காஞ்சனா (45) என்ற மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கட்டிடத் தொழிலாளியான கணவன்...
தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தாங்கள் பதவிக்காகக் கூட்டணி மாறவில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுகவின்...
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் பார்ஷிதாக்லி தாலுகாவில் உள்ள ஜம்வாசு கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக பொலிரோ பிக்கப் வாகனம் ஒன்று வீட்டின் மீது மீண்டும் மீண்டும் மோதவிடப்பட்ட கொடூர சம்பவத்தில் 75 வயது முதிய...