பெண்கள் பாதுகாப்பு குறித்துத் திமுக ஆட்சியை விமர்சித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தவெகவைச் சேர்ந்த பெண் ஒருவரே,...
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர்ப் பேச்சால் சிவசங்கர்...
புதனின் மிதுன ராசி வக்ர பெயர்ச்சி காரணமாக, மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி நிலவரங்களில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். எனவே, சொத்து விவகாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல்...
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் அரசியல் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலை செய்து திரையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து,...
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக்...
கடந்த ஆண்டு கரூர் தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விபத்து குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதைய தகவல்...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மிக பலத்த மழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டேராடூன் – டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சையத் மஜ்ரா கிராமத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்த...
சஞ்சய் என்ற நபர் சமீபத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில் சாதாரணப் பயணியாகப் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த விமானத்தில் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்ற விமானப் பணிப்பெண் வேறு யாருமல்ல, அவரது சொந்தத் தங்கைதான். தனது தங்கை...
ஹரியானாவின் சோனிபட் இரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பணியாளர் இரயில் நிலையத்தின் நடைமேடையை மிகவும் சுத்தமாகப் பெருக்கி, அங்கிருந்த குப்பைகள்...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது, மனுதாரர் ஒருவர் நீதிமன்ற அறையிலேயே வழக்கு ஆவணங்களை வீசியெறிந்து, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் உயர்...