தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, மண்ணின் மணத்தை உலகறியச் செய்த மாபெரும் படைப்பாளி ஆவார். அவரது திரையுலகப் பயணத்தில் பல வெற்றிகள் இருந்தாலும், அவரது வாழ்க்கையையே மாற்றி...
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,...
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ‘மக்கள் இயக்கம்’ தங்களது புதிய அரசியல் பயணத்தின் தற்போதைய நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, குறுகிய...
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைத் தொடங்கிய கையோடு, முதலமைச்சர் விஜய் அடுத்த அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்...
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யாஸ்மின், கடந்த 1-ஆம் தேதி கேட்டரிங் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது காதலன் சதாம் உசேனுடன் (19) வெளியே சென்றுள்ளார். பெற்றோரை நம்ப வைத்துவிட்டுப் பல்வேறு...
தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த உன்னதப் படைப்பாளியான இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். கிராமிய வாழ்வியலைத் தனது தனித்துவமான திரைக்கதை மூலம் உயிரோட்டத்துடன்...
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களின்...
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகப் பெரும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ₹1,12,560-க்கு விற்கப்பட்டு, நேற்று திடீரென ₹1,040 உயர்ந்து ₹1,13,600-க்கு...
தமிழ் திரையுலகின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் மறைந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் மன உளைச்சலில்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பைக்காரா காவல் நிலையத்தில்...