கோவை பீளமேட்டில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை...
பிரேசிலைச் சேர்ந்த ஒரு ஜோடி வெறும் 30 நொடிகளில் 195 முறை முத்தமிட்டு, ‘ஒரு இணையாக மிகக் குறைந்த நேரத்தில் அதிக முத்தங்கள்’ கொடுத்ததற்கான புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. பிரேசிலின் சாவ் ஜோஸ்...
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலையாகத் திரையிடப்பட்ட விவகாரத்திற்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல,...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால கரூர் விபத்து விவகாரத்தில் திமுக தன் மீது வேண்டுமென்றே பழி சுமத்திப் பலிகாடாக்கியதாகக் குற்றம் சாட்டினார். சட்டசபையில் தம்மைக்...
பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்றார். விபத்தில் தவித்த குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர், அரசு பணி நியமன ஆணைகளை...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த ஆண்டு நடந்த மாநாட்டு நெரிசல் விபத்துக்கு அப்போதைய திமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். “நாங்கள் நாமக்கல்லில் இருந்து...
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய திமுக அரசு திட்டமிட்டு நாடகம் ஆடியதாக தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் நடைபெற்ற மக்கள்...
தமிழ்நாடு முழுவதும் முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 1,845 ஆகும். ஆனால், இந்த எண்ணிக்கையையும் தாண்டி மாநிலம் முழுவதும் 2,000க்கும் அதிகமான குவாரிகள் எவ்வித முறையான அனுமதியுமின்றி...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...