பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த இளம் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து, அவரது முடியை வெட்டி, மயக்க ஊசி போட்டு ₹5 லட்சம் மதிப்புள்ள...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாபாத் பகுதியில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜ் குமார் என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் தனது சொந்த மனைவி,...
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏறியதைத் தொடர்ந்து, மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு...
கரூரில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியைத் தவெக கைப்பற்றியதைக் குறிப்பிட்டு விடுத்த ‘கொத்து புரோட்டா’ விமர்சனத்திற்குத் திமுக...
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் கரூரில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பட்டாவைத்...
கணவன், மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தை என மூவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பெற்றோர் இருவரும் ஓடும் பைக்கில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலடிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி...
பெற்றோராக இருப்பது என்பது வெறும் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை என்பதையும், தங்களது சொந்த விருப்பப்படி குழந்தைகளை ஆட்டிப்படைக்க முடியாது என்பதையும் உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப்...
சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பெண் ஊழியர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிட்லபாக்கத்தைச்...
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு மறுசீரமைக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையின்...