இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் அரசு மரியாதையுடன் வழிஅனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய கடந்த கால சுவாரஸ்யமான நினைவலைகளும் பேட்டிகளும் தற்போது இணையத்தில்...
திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் யாரும் எதிர்பாராத விசித்திரமான ஆடைகளை அணிந்து, ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதை நடிகர் கூல் சுரேஷ் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ‘ஆட்டி’...
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு மறுமணம் முடிந்து, அவர் தனது இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணத்தின் போது போதிய சீர்வரிசைகளைக் கொண்டு வரவில்லை என கூறி, அவரிடம்...
தமிழக அரசியலில் தற்போது ‘திருச்சி கிழக்கு’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப்...
திரையுலகிலும் அரசியலிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோரைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற இயக்கத்தைத் தொடங்கியதைத்...
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20), ஷீலா (18) ஆகிய இளம்பெண்களும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து...
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு 2026-27 நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹20 கோடி மதிப்பிலான கடன் வழங்க...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர் என்பவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜான்சி அஞ்சலி (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விமரிசையாகத் திருமணம்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான முருக்கம்பட்டு கோழிப்பண்ணையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அங்கு பண்ணை உரிமையாளர் பாலமுருகன்...
மத்திய கிழக்கு உலக நாடுகளில் நிலவி வரும் அசாதாரணப் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகக் கச்சா எண்ணெயின் மதிப்பு சர்வதேச அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு நாடுகள்...