சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் பைக்குகளும் கார்களும் தண்ணீரில் சிக்கிக்...
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சுகும் கிராமம், கோசி ஆற்றின் கடுமையான அரிப்பு காரணமாக ஒவ்வொரு பருவமழையின்போதும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 120 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராம மக்கள், கடந்த 1993-ஆம்...
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...
பிரபல தமிழ் நடிகை சினேகா, தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத மற்றும் வலிமிகுந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில்...
ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த மே மாதம், 17 வயது மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில்...
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக இன்று சிறப்பு குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி, மக்களுக்கான ரேஷன் சேவைகளை எவ்விதச் சிரமமும் இன்றி...
அதிமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் பதிலளித்துள்ளார். தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை...
பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக திரு. கோபிநாத் அவர்களின் சிறப்பான தொகுத்து வழங்கலில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி ‘நீயா நானா’. சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில், இந்த வாரம்...