தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார். அதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு...
“ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படிங்க தாங்குவது” என்று அமைச்சர் ஷாஜஹான் சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளது. சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் நுகராஜு என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் 10 வயதுப் பேரன் ஆகியோருடன் கோதாவரி நதியில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
தன்னிடம் சொந்தமாக 3, 4 கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் அரசு காரில் பயணிப்பதுதான் தனக்குப் பெருமை என்று மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அனைத்து சட்டமன்ற...
தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வளவு வேகமாக ஆட்சிக்கு வந்ததோ, அதே வேகத்தில் படு பாதாளத்திற்குச் செல்லும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்காலம்...
இளம் வயதிலேயே 11 முறை கர்ப்பம் தரித்து, அதில் 8 முறை கருக்கலைப்புகளைச் சந்தித்து உடல் முழுவதும் சோர்வுடனும் கடுமையான ரத்த சோகையுடனும் மருத்துவமனைக்கு வந்த 25 வயது இளம் தாயின் சோகக்கதை மருத்துவர் ஒருவரால்...
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் பேரவையில் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அறிவிப்பைப் பாராட்டிப்...
பெங்களூரு சிகபனவாறா பகுதியில் கணவன் மற்றும் அவரது 4 வயதுச் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 34 வயதான அபிநந்தனுக்கும் அவரது மனைவி ஹரிசிக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நிலவி வந்த...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்படும் காரை ‘இன்னோவா காராக’ வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்....
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று மாணவிகள், தங்கள் அறையை ஒரு தனியார் கிளப் போல மாற்றித் தொடர்ந்து பார்ட்டிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அந்த அறையில் நாளும்...