மத்தியப் பிரதேசம் போபாலில், 12 மில்லியன் ரூபாய் கிடைக்கும் என்ற சமூக ஊடகத்தின் பொய்யான தகவலை நம்பி, 16 வயது சிறுவன் ரேஹான் கான் தனது நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மும்பை அருகே உள்ள மீரா ரோட் பகுதியில் உள்ள ஜே.பி. பேக் ரோட் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் மீது வேகமாக வந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதும் வகையில் ஆபத்தான முறையில் சீறிப்பாய்ந்துள்ளது....
மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து மணிக்கணக்கில் சாட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி சிறுமியை...
ஹாங்காங்கில் உள்ள யுயென் லாங் பகுதியில் யோஹோ மால் வாகன நிறுத்துமிடம் அருகே திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் ஒரு கொடூரமான நாய்த் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 60 கிலோ எடையும் 1.5...
ஈரான் மீதான அணு ஆயுதப் பயன்பாடு குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருவதாக அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான த்விஷா ஷர்மா, கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட...
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் கார்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17, திங்கள்கிழமை அன்று பட்டப்பகலில் புலி ஒன்று மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு அருகே வந்து குதிரையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பல்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்வ கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 11 மாத பச்சிளம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு யமுனா நதியில் வீசிய கோரச் சம்பவம் பெரும்...
திருமணத்திற்கு மது அருந்திவிட்டு வந்து கலாட்டா செய்பவர்கள் வரவேண்டாம். அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள் என்று பெண்ணின் தந்தை கண்டிப்புடன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக மாப்பிள்ளையின் தந்தை ஒரு விநோதமான யோசனையைச் செயல்படுத்த முடிவு...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமிக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக்கடுமையான குற்றங்களுக்காக 27 வயதுடைய ஃபூங் யோங் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த நபர் சிறுமியைத்...