கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட அந்த மரண பயமுறுத்தும் தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நேரத்துல தங்களால் தப்பித்து...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பொதுமக்களின் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘நலம் ஏ.ஐ.’ (Nalam AI) என்ற புதிய வாட்ஸ்அப் சேட்போட் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலி மூலம்...
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய அரசியல் கருத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும் திமுகவுடனான கூட்டணி நட்பு தொடரும் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்த கருத்தை எள்ளி நகையாடும் வகையில்,...
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்து வருகிறது. ‘சிங்கம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு கடந்த சில வருடங்களாகவே சூர்யாவுக்கு எதிர்பார்த்த அளவிற்கான ஒரு மெகா ஹிட்...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...
நடிகர் மாதவன் தனது மனைவி சரிதா பிர்ஜே மீது கொண்டுள்ள மாறாத அன்பையும், திரையுலகில் எத்தனை அழகான நடிகைகளுடன் நடித்தாலும் தனது மனைவிக்கு என்றும் துரோகம் செய்ய மாட்டேன் என்ற அவரது உறுதியையும் தெரிவித்துள்ளார். ஒரு...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக மற்றும் சில வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு...
2025-26ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிற்கு 8.25 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இபிஎப்ஓ உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும்...