கர்நாடக மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும், பெங்களூருவில் கேப் டிரைவராகப் பணியாற்றி வரும் ஷரன் கவுடா என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்...
தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதில் இருந்தே, அதன் எதிர்காலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில், ராவுத்தர் இப்ராஹிம் என்பவர் வெளியிட்டுள்ள அதிரடி அரசியல் கணிப்பு இணையத்தில் காட்டுத்தீ...
உத்தரப் பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம், தேவாங்கனா பள்ளத்தாக்குப் பகுதியில் 20 வயது நீட் தேர்வு பெண் மாணவி தனது 17 வயது ஆண் நண்பருடன் வன நடைப்பயணம் மேற்கொண்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முகேஷ் ராவத் என்பவர், தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் முகேஷின்...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு இதுவரை கட்சியில் எவ்விதப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் அவர்கள் தரப்பில் முறையிட்டபோது, முதலில் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து...
ரயிலில் பயணிக்கும்போது 99% பேர் கவனித்திருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் தான், ரயில் எந்தவொரு நிலையத்திலும் நிற்காமல் அதிவேகமாகச் செல்லும்போது, லோகோ பைலட்டுக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையே மின்னல் வேகத்தில் மாற்றிக்கொள்ளப்படும் அந்தச் சிறிய வட்ட...
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி என்பவர், சிறப்பு வகுப்பின் போது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த...
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களிடம் அங்கிருந்த கழிப்பறையிலேயே பாத்திரங்களைக் கழுவுமாறு பணியாளர்கள் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
பத்லாபூரில் உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில், காரி வைக்கப்பட்டுள்ள தட்டில் எலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் போனில்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ‘போர்ட் டி க்ளிச்சி’ பகுதியில், நபர் ஒருவர் வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரெனக் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அவரிடம் இரண்டு...