இந்தியாவின் மிக தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஓடுதளத்தில், விமானத்திற்கு மிக அருகில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கும் வீடியோ...
பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்கி ஏரியில் குதித்து, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி ராஜ் என்ற அந்த மாணவியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை...
கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு...
காசி மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் தனது தந்தையின் சிதைக்கு முன்னால் அமர்ந்தபடி, இளம் பெண் ஒருவர் உருக்கமாக வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இப்போது கூட என் தந்தையின் சிதைக் கினல் எரிந்து...
தாய்லாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரண்டு அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் விசேஷமாக, ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்து...
பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட ஆன்மீகப் பயிற்சிகளுக்குச் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...
வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து சர்ச்சைகளுக்குப் பிறகு, சென்னையில் நடந்த ‘ஜே.எஃப்.டபிள்யூ’ விருது விழாவில் நடிகர் ரவி மோகன் முதல்முறையாக மேடையில் ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். கடந்த 2024-ல் மனைவி ஆர்த்தியுடனான பிரிவை அடுத்து, தனது...