“கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்று 1967-ல் பேரறிஞர் அண்ணாவிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள் தான், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடமும் கேட்கப்பட்டன” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகர்பா பகுதியில் அமைந்துள்ள சுபாரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் குளிர்பான பாட்டிலைத் திறந்து பருக முற்பட்டபோது,...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் யார், எம்.எல்.ஏ.க்கள் யார் என்றே தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையிலேயே...
கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்...
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அரசுப் பணியாளர்களுக்குப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இரண்டு அல்லது அதற்கு குறைவான குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசுப் பணியாளர்களுக்கு, தற்சமயம் மூன்றாவது...
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்திற்குப் பிறகு பேசிய அமைச்சர் சரத்குமார், தமிழக முதலமைச்சர் விஜய்யை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். “நேரம் காலம் பார்க்காமல் தமிழக மக்களுக்காக உழைத்து, எங்கள் இதயங்களில் நிரந்தர முதலமைச்சராக வீற்றிருக்கும்...
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் குழந்தையுடன் நடந்து சென்ற தாய் மீது அந்நபர் ஒருவர் நடத்திய திடீர் தாக்குதல் முயற்சி பொதுவெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலின்படி, அந்த நபர்...
பெங்களூரு நகரில் அனுமதியின்றி இயக்கப்படும் பைக் டாக்ஸிகளுக்கு எதிரான வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, எதிர்பாராத விதமாகப் பரபரப்பான ஒரு விபத்து அரங்கேறியது. ஒடிசா மாநிலப் பதிவு எண் கொண்ட இருசக்கர...
அசாமில் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% பிடித்தம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சட்டப்பூர்வ விவாகரத்து இன்றி மறுமணம் புரிவது முற்றிலும்...
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கடந்தகால காதல் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்துள்ளார். அதில் குடும்பம்...