இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதிகரித்து...
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டு, தற்பொழுது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் தன்னுடைய காதலன் மீது நடவடிக்கை...
அகமதாபாத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், குடும்ப அவமானம் என்று கருதி 22 வயது மகளை சொந்த தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்...
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத் பகுதியைச் சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (50). இவருக்கு சபியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக புர்ஹானுத்தீனை மொபைல் போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ...
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரிடம் இருந்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்துச் சென்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிராக்பூரின் பாலம என்கிளேவ் குடியிருப்புப் பகுதியில், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்த...
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததன் பின்னணியில் ஒரு மிக முக்கிய அரசியல் வியூகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்...
அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணையப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியின் பொதுக் குளியலறையில், மாணவிகள் குளிப்பதைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த பெண் வார்டன் ஆர்த்தி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில், பள்ளிக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் அறைத் தோழனைக் (Roommate) கொலை செய்ய முயன்ற...
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற நீண்ட காலக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேட்பாளர்களை...