மாஞ்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் விமன் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் விமன் அணிகளுக்கு இடையிலான ‘தி ஹன்ட்ரெட்’ தொடர் போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா எடுத்த அற்புதம் வாய்ந்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில்...
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சாலையிலிருந்த ஒரு பள்ளத்தைத் தானே சரிசெய்ய முயன்ற செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, குடிமக்களின் செயலா அல்லது பொதுப் பாதுகாப்பா என்பது குறித்த இணைய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இணையத்தில் பரவி...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தும்கௌனா கிராமத்தில், சிலர் தங்களது வாழைத்தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் கம்பிகளை அமைத்து மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கமலேஷ் யாதவ் என்பவரின் மகளான 14 வயது சிறுமி ராகினி...
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க குழந்தைகள் நலக் குழு உத்தரவிட்டதை அடுத்து,...
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி...
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...
ஈரான் அண்மையில் “மெலனியாவை எங்கே கொல்வது” என்ற தலைப்பில் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் அவரது மகன் பேரன் டிரம்ப் ஆகியோரை நேரடியாக அச்சுறுத்தியுள்ளது. அந்த காணொளியில்,...
தென்மேற்கு ஜப்பானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டும் கடும் சேதம் உருவாகியுள்ளது. 7.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியை...
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து பூனையை கீழே வீசிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகத்தனமான இந்தச் செயலை யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அந்த...