உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்சியா கிராமத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்தில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த...
பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக்...
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, சந்தையில் விற்கும் விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்தும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது...
மத்தியப் பிரதேசத்தின் மொரினா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த உதவித் துணை ஆய்வாளர், வழக்கு ஒன்றில் சிக்கிய நபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காகப் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர், குற்றம் சாட்டப்பட்டவரிடம்...
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது....
ஒருபுறம் நாடு டிஜிட்டல் மயமாகி, விண்வெளித் துறையில் சாதனைகள் படைத்து முன்னேறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நள்ளிரவு...
பொதுவாக விலங்குகள் புல் மேய்வதையோ அல்லது ஓய்வெடுப்பதையோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள எருமை மாடு, ஒரு தீவிரமான தொலைக்காட்சி பிரியராக இருக்கிறது. இந்த எருமைக்கு...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டுப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘Anyway Registration’ (எங்கும் பத்திரப்பதிவு) முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக அடுக்குமாடி...