தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்குத் தேர்தல் கள நிலவரம் குறித்த சில அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்...
நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ பெற்ற 92 வயது மூத்த வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஏற்பட்ட குளறுபடியால் சிக்கலை எதிர்கொண்டுள்ள செய்தி...
வங்கதேசத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது சீன தயாரிப்பு பீரங்கி ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறிய விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச்...
எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட ‘மிசா’ சிறைக்கொடுமைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்....
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்து DMK MP கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாநகரில் நாள்தோறும்...
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, இன்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள...
சீனாவின், ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநர் அபீர் தபாகியின் வீட்டில் நீண்ட நாட்களாக பணிப்பெண்ணாக மரியம் ஷேக் பணியாற்றி வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த மரியம், பெற்றோர் இல்லாததால் தனது 5 வயதில் ஒரு குடும்பத்தாரால்...
சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருந்து வியாபாரி வினீத் மிணோச்சா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான மருமகள் ஷாலு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனார்...