தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்த ஆசிரியை தேன்மரியசுகந்தி என்பவர், சிறப்பு வகுப்பின் போது ஏற்பட்ட சத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் அருகில் இருந்த...
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களிடம் அங்கிருந்த கழிப்பறையிலேயே பாத்திரங்களைக் கழுவுமாறு பணியாளர்கள் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
பத்லாபூரில் உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில், காரி வைக்கப்பட்டுள்ள தட்டில் எலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் போனில்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ‘போர்ட் டி க்ளிச்சி’ பகுதியில், நபர் ஒருவர் வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரெனக் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அவரிடம் இரண்டு...
பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா மற்றும் அவரது கணவர் டான் ஆகியோர் தங்கள் 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் அடித்தளத்தைச் சீரமைத்தபோது, படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த ஒரு பகுதியைக் கண்டறிந்தனர். அங்கு பழைய நிலக்கரி துண்டுகளுடன்,...
ராஜஸ்தானில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், இளம் பெண் ஒருவர் தன் பெற்றோருக்குத் தெரியாமல் கோயிலில் காதலனை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இதையறிந்த அப்பெண்ணின் தந்தை உடனடியாகக் கோயிலுக்கு விரைந்து வந்தார். ஆனால், அவர் அங்கே...
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த 48 வயதான குமார் என்பவர், பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்ட பழைய...
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் “என்னை கர்ப்பமாக்கினால் ₹8 லட்சம் தருகிறேன்”, “எனது விதவை மகளுக்குக் குழந்தை பெற்றுத் தந்தால் பணம்”, “என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்ற கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் கூடிய வீடியோக்கள்...
ஆந்திர மாநிலம் போலவரம் மாவட்டம், ரம்பசோடவரம் மண்டலத்தில் உள்ள இருளப்பள்ளி புதிய காலனியைச் சேர்ந்தவர் முர்ரம் ஷிவானி. உள்ளூரில் உள்ள ஜிபி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று காலை வீட்டில்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சூனா பட்டா பகுதியின் ஆம்ரபாலி என்லேவ் என்ற குடியிருப்புப் பகுதியில், கோயில் அருகே நடைபாதை அமைப்பது தொடர்பாக எழுந்த தகராறில், அம்மாநில முன்னாள் தலைமைச் செயலாளரின் மருமகளான உஸ்மா...