விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவினர் எவ்வித ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என்று த.வெ.க அரசின் அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் திமுகவினர் கூறி வரும் நிலையில், அதற்குப்...
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் வெற்றி, தோல்வி...
திமுக எம்பி ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றும், தங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் இரட்டைமலை...
த.வெ.க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காகச் சம்மன் மற்றும் லுக் அவுட்...
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் இளம் தொழில்துறை அமைச்சரான எஸ். கீர்த்தனா, சிவகாசி திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடத்திய திடீர் ஆய்வின் போது பேசிய பேச்சுகள் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளன. ஆய்வின்...
தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர்...
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர், கூலித் தொழில் செய்து சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், வீட்டின்...
திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் செந்தில் பாலாஜி...