உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் கார்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17, திங்கள்கிழமை அன்று பட்டப்பகலில் புலி ஒன்று மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு அருகே வந்து குதிரையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பல்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்வ கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 11 மாத பச்சிளம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு யமுனா நதியில் வீசிய கோரச் சம்பவம் பெரும்...
திருமணத்திற்கு மது அருந்திவிட்டு வந்து கலாட்டா செய்பவர்கள் வரவேண்டாம். அமைதியாக வந்து சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள் என்று பெண்ணின் தந்தை கண்டிப்புடன் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக மாப்பிள்ளையின் தந்தை ஒரு விநோதமான யோசனையைச் செயல்படுத்த முடிவு...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமிக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக்கடுமையான குற்றங்களுக்காக 27 வயதுடைய ஃபூங் யோங் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 பிரம்படிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த நபர் சிறுமியைத்...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த, மனைவியைப் பிரிந்து வாழும் சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக...
தன் நரம்புத்தளர்ச்சி நோயின் தாக்கம் காரணமாகவும், தனது இளமைக் கால உடற்பயிற்சி மற்றும் ஏறும் பழக்கத்தின் காரணமாகவும், 92 வயது மூதாட்டி ஒருவர் நர்சிங் ஹோம் காவல்கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சம்பவம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது....
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெற முயன்ற இளைஞருக்கும் அவரது தந்தைக்கும் நேர்ந்த துயர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான விளம்பரங்களுடன்...
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடையில், மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த சம்பவம் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக...
ஆந்திரப் பிரதேச மாநிலம் மன்யம் மாவட்டம் சாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 14 வயது மாணவன் அருண் தேஜ், பள்ளிச் சுவர் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்....
காசாவில் தினமும் 30 முதல் 40 பாலஸ்தீனர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்...