திரையுலகிலும் நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிகரமாகத் தடம் பதித்தவர் நடிகர் கருணாஸ். அவரது வியக்கத்தக்க வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரது அசாத்திய வளர்ச்சிக்கு பின்னணியாக இருந்த அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் குறித்து,...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பாலக்கரை காவல் துறையினர் அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து...
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து அவசரக் கால மருத்துவத் தேவைகளுக்காகப் பணம் கோரி விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கும் வகையில், மனிதத் தலையீடு இல்லாத ‘ஆட்டோ மோடு’ வசதியை இபிஎப்ஓ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய முறை...
ரஜினிகாந்த் என்றாலே எப்போதுமே ஒரு தனி ஆச்சரியம்தான். தற்போது 75 வயதாகும் அவர், 30 வயது இளைஞர்களே உழைக்கத் திணறும் இந்தச் சூழலிலும், அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையையும் தன்...
2001-ஆம் ஆண்டு ஷாரூக்கான், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதே ஆண்டிலேயே, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தின்...
சினிமா உலகம் தொழில்நுட்ப ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் திரையில் அவர்களை சித்தரிக்கும் விதம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது. நடிப்புத் திறமைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அரிதாகி...
ஜோதிட சாஸ்திரத்தின்படி ‘கர்ம காரகன்’ என்று போற்றப்படும் சனி பகவான், வரும் 2026 ஜூலை 27 அன்று மீன ராசியில் வக்ரமடைந்து சுமார் 138 நாட்கள் அதே நிலையில் நீடிக்க உள்ளார். பொதுவாகச் சனியின் வக்ர...
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்குச் சாட்ஜிபிடி மூலம் நேர்ந்த விசித்திர அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புஷ்பாஞ்சலி சிங்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும்...