உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் சஞ்சா கிராமத்தில், 38 வயதான பெண் ஒருவர் தனது 18 வயது இளம் காதலனுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இந்த...
பெங்களூரு மகாடி சாலை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விற்பனைக்காகச் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஏராளமான விநாயகர் சிலைகளை, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கும்பலாகச் சேர்ந்து திருடிச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது....
தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான ஆளும் தோழமைக் கட்சிகளின் கூட்டணி விவகாரத்தில், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னெடுத்த ஆலோசனைகளைத் தொடர்ந்து,...
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்குக் கடுமையான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும், அது கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, இனிவரும் நாட்களில்...
அரசியலில் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெருக்கமான நட்பு குறித்த தகவல்கள் தற்போது...
“காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 7.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது...
திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார்...
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருக்கும்போதே அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் ஜெயிச்சிருக்கோம். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்பது இலக்கணம் கிடையாது” என்று...
தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து ‘முரசொலி’ நாளிதழின் தலையங்கத்தில் மிகக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டு வரலாற்றில் தரங்கெட்ட முதலமைச்சர் என்றால் அது விஜய்தான்” என்று முரசொலி சாடியுள்ளது. கோட்டையை ஒரு அசிங்கத்தின்...
உத்தரப் பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தில் உள்ள பரோத் நகர காவல் எல்லைக்குட்பட்ட கத்ரி சந்தையில் புதன்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிக்கோஹ்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபேந்திரா என்ற இளைஞர், கத்ரி சந்தையில் இருந்தபோது...