தஞ்சாவூர் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததோடு, மாணவி ஒருவரை ஆபாசமாகப் பேசக் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியைகளே, சக ஆசிரியரின்...
செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம்...
நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி தடுமாறினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர்...
லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் குதிரை ஒன்று வாகனங்களுக்கு இடையே வேகமாக ஓடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உன்னாவ் பகுதியில் இந்த விரைவுச்சாலையில் நுழைந்த பழுப்பு நிற குதிரை ஒன்று, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்...
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கப் பழங்களைச் சாப்பிடுகிறோம், சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்றாகக் கழுவவும் செய்கிறோம். ஆனால், நாம் சுத்தமானது என்று நினைத்துச் சாப்பிடும் பழங்களின் உட்பகுதியிலோ அல்லது தோலின் மீதோ ஆபத்தான புழுக்கள் மறைந்திருக்கக்கூடும்...
பயிற்சிக் கட்டணம் செலுத்துவதற்காகத் தன் தந்தையிடம் ரூபாய் 12 லட்சம் பணம் கேட்டுக் பெற்ற இளம் பெண் ஒருவர், அன்றிரவே தன் தாயின் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு காதலனுடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
எண்ணமும் முயற்சியும் நேர்மையாக இருந்தால் வறுமையையும் வெல்லலாம் என்பதை நிரூபித்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த கேமு சைனி. ஒரு காலத்தில் மாதம் வெறும் 6,000 முதல் 7,000 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த இவர், தனது விடாமுயற்சியால்...
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழகத்திற்கு எந்த வகையில் தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தியான திமுக மூலம் மட்டும்தான் வந்திருக்கும் என்று கடுமையாகச் சாடினார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில்...
ஐந்து வயதுடைய பச்சிளம் குழந்தை ஒன்று மீண்டும் மீண்டும் ஏற்படும் கடுமையான வலிப்பு நோயால் அவதிப்பட்டு வரும் பரிதாப நிலை அனைவரையும் கண் கலங்கச் செய்கிறது. அருகில் மருந்தகம் இருந்தபோதிலும், உரிய அனுமதி இல்லாத காரணத்தினால்...