விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாட்டிற்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன்...
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் குஷாலி, தனது ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் இன்று காலையில்...
மூதாட்டி ஒருவருக்கு ஏற்பட்ட பாம்புக் கடியை, சாதாரண ஊசி செலுத்தியதாகக் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குடும்பத்திற்குச் சுமையாகக் கருதப்படும் முதியவர்களை புறக்கணிக்கப்படுவதும், அவர்களின் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மருத்துவத்...
பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்துப் பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி ஜோத்பூரைச் சேர்ந்த சிறுமிகளுடன் நட்பு கொண்டு, தன் நண்பர்களுடன் அங்கு சென்று அவர்களுடன் தப்பிச் சென்ற நிலையில், அகமதாபாத்தில் பஜ்ரங் தள்...
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணான ரேனு சோன்கர், இரண்டு வெவ்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் கர்ப்பமான பிறகு நிகழ்ந்த சில சர்ச்சைகளும், அதனைத் தொடர்ந்து ஒரு மாந்தோப்பில்...
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டம் சிபிஹம்கஞ்ச் பகுதியில் உள்ள லட்டுரி கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி இனாயா மீது 7 முதல் 8 வெறிநாய்கள் திடீரெனக் கூட்டமாகப் பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. சிறுமியை அருகில்...
உழவர்களின் உழைப்புக்கும் வியர்வைக்கும் விலை மதிப்பில்லை என்பதை உணர்த்தும் வகையில், கணவன்-மனைவி இருவரும் மாடுகளுக்குப் பதிலாக தங்களே ஏர் பிடித்து நிலத்தை உழும் காட்சியும், அருகில் அவர்களின் சிறு குழந்தை நிற்பதும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது....
பெல்ஜியத்தில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே பகுதியில் அமைந்த 19-ஆம் நூற்றாண்டு பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவந்தன. அப்பணியில் ஈடுபட்டிருந்த கோபி என்ற 18 வயது இளைஞர், எதிர்பாராதவிதமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த...
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் துயரங்களைப்...
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். INDIA TODAY நிகழ்வில் பேசிய அவர், திராவிட கட்சிகள் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல் உண்மையான மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்றும், வாரிசு அரசியல் இனி எடுபடாது என்றும்...