தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் ‘வி தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு வழங்கிய தேசிய அளவிலான பொறுப்புகள் மற்றும் ஆஃபர்களைத் தான்...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரபல நடிகை திரிஷா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்தது தமிழக அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப்...
தேவாஸில் உள்ள அமல்தாஸ் மருத்துவமனையில் 30 வயது நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி நலமாக இருந்த நிலையில், குடும்பத்தினரை ஐந்து நிமிடங்கள் வெளியே செல்லச் சொன்ன மருத்துவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர் இறந்துவிட்டதாகக்...
ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து...
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து 5 குழந்தைகளுக்குப் பெற்றோராக...
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள் எழுந்துள்ளன. ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்தின்...
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடிய தமிழ்நாடு சட்டசபையில், கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து புகாரளித்த மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்...
ஆட்சியில் தமிழக வெற்றிக் கழகம் இருந்தாலும் திமுகவே நம்பர் 1 என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். முன்னதாக, “அப்பாவை காணோம்” என CM விஜய் பேரவையில் கூறியதை குறிப்பிட்ட ஸ்டாலின், மக்களின் மனதில் இந்த அப்பா...
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் காசா மீதான போர் குறித்துப் பேசுகையில், அங்கு ஒவ்வொரு இரவும் 30 முதல் 40 பேர் வரை கொல்லப்பட வேண்டும் என்று பரபரப்பான கருத்துகளைத்...
தேர்தல் தோல்விக்கான பொறுப்பேற்று கட்சி நிர்வாகிகள் மீதும், அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாகவும் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளில் தயக்கம் காட்டப்பட்டாலும், கட்சியை வலுப்படுத்தவும்...