கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு,...
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஒரு பெண் பயணி, அங்கு பிச்சை கேட்ட மூன்று ஏழைப் பெண்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்தார். அவர்கள் தலா ரூ.50 கேட்ட...
நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அமுதன் கொலை விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொடூரமான முறையில் கொலை...
பல வருடங்களாகக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தனது மகனைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் ஏழைத் தாய் ஒருவர், “உதவி பண்ணுங்க CM அண்ணா” என்று தமிழக முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்க உருக்கமான...
அனன்யா மற்றும் சௌமன் இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில் சிறிய விஷயங்களுக்காகவும் சாதாரணமாகவும் உறவுகள் முறிந்து போகும் சூழலில், இவர்களின் காதல்கதை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கடந்த 2017-ஆம்...
“என் காதலனை வேண்டாம், அவனுடைய நண்பனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று காதலி ஒற்றைக்காலில் நின்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக அவருடைய காதலன் வந்துள்ளார்....
காசியாபாத்தைச் சேர்ந்த 70 வயதான தொழிலதிபர் ராஜ்குமார் சக்ஷேனா, இடவா பகுதியில் உள்ள சைபை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராகவும், மின்சார...
தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சக்கலி ரஜிதா (38) என்ற தாயும், அவரது மைனர் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில், ‘ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக கடந்த மே 10-ந்தேதி பதவியேற்ற அவர், தலைமைச்...
திமுகவிற்கு கூச்சமே இல்லை என்றும், ஏற்கனவே இதுபோன்று பேசிப் பேசியே தங்களுக்குள் கொத்துப் பரோட்டா போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக...