அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 2025 மே மாதம் முதலே தொடர்ச்சியாகப் பெருந்தொகை திருடப்பட்டு வந்துள்ளதாகச் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் நன்கொடைப் பணத்திலிருந்து நாள்தோறும்...
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தற்பொழுது பெரும் கலவரமாக வெடித்துள்ளது . சிறையிலுள்ள இரு குழுக்களுக்கு இடையே நேற்று தொடங்கிய இந்த மோதல், இன்று மேலும் வலுப்பெற்று பெரும் வன்முறையாக...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக அமைச்சரவையில் தாம் சேரப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக மறுத்து, அதுகுறித்த தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக விளக்கியுள்ளார் . தவெக அமைச்சரவையில் திருமாவளவன் தானே நேரடியாகச் சேர்ந்து...
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தைச் சேர்ந்த வான்சோஸ் சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், ‘பதி பத்னி அவுர் வோ’ திரைப்படத்தின் ‘அக்கியான் மேரி பூச் ரஹி ஹை’ என்ற பிரபல பாலிவுட் பாடலுக்குப் பாடி நடனமாடும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அண்மைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் உட்கட்சிக்குள் குடைச்சல் கொடுப்பவர்களுக்கு எதிராக அதிரடியான புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள்...
தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக சென்னை காவல்துறை தீவிர அடுத்தகட்ட...
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த அரசியல் இழுபறி காரணமாக, தற்போது வரை அங்கு சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால், தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ள சில உருக்கமான வார்த்தைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. ரசிகர்களின் நற்பணிகளை எப்போதுமே ஊக்கப்படுத்தும் வழக்கம்...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...