ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள்...
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கான திருமண ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ‘பினாமி’ சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவின்போது திரையுலகினர் மற்றும் ஊடகத்தினர் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஆதரவானக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பாக்யராஜின் இறுதிச்சடங்கின்போது அங்கிருந்த சிலர் அவரது உடலைச்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் திமுகவிற்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தகவலை முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக பிரமுகருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். “நான்தான்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....