மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இணைந்து தமிழகத்தின் பிரதான...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில்’ சுடர் ஏந்தும்போது, அமைச்சர் வன்னி அரசின் கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தட்டிவிட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில்...
லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் துணி காயப்போடச் சென்ற 35 வயது பெண் ஒருவர், அங்கிருந்த உயர் மின்னழுத்தக் கம்பி தாக்கியதால் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட்...
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான 55 வயதான பாசித் அலி, மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற பிறகு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு தந்தை இறந்த பிறகு, அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குப் பதிலாக நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாகக் குடும்பத்தினரிடையே...
டெல்லியின் புராரி பகுதியில் ஒரு சூட்கேஸுக்குள் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி வட டெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய...
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதிக்கு உட்பட்ட சந்தேதி கிராமத்தில் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைக்கொலை வழக்கின் முடிச்சை காவல் துறையினர் வெறும் 11 மணி நேரத்திற்குள் அவிழ்த்துள்ளனர்....
ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்....
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி...