சிங்கப்பூரில் 51 வயதான தந்தை ஒருவர், தனது 15 வயது சொந்த மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவுகளையே உலுக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், அங்குள்ள...
மத்தியப் பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் நிர்வாகத்தின் இரக்கமற்ற தன்மை, அடாவடித்தனம் மற்றும் மனிதநேயமற்ற நடந்து கொள்ளும் விதத்தைக் காட்டும் மிக மோசமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்டத்தின் மாடா கிராம பஞ்சாயத்து எல்லைப் பகுதியில்...
கரூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதிய கோர விபத்தில் 15 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கடுமையான மோதலின்...
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் சக்திவாய்ந்த “சூப்பர் AI”, அடுத்த சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்துவிடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார். இந்த கொடூரமான ஆபத்து குறித்த...
கடந்த திமுக ஆட்சியை நிழலாக இருந்து நடத்தியதே ரத்தீஷ் வேலு என்பவர்தான் என்று தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலம் அழிய வாய்ப்புள்ளதாக ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்களில் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திடுக்கிடும் எச்சரிக்கையை...
ஹார்முஸ் ஜலசந்தியில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா உளவு நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் ராணுவம் சுற்றிவளைக் கைக் கொண்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...
கூட்டணி குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு CM விஜய்யை அதிர வைத்துள்ளது. இன்று நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக CPM-ஐ தொடர்ந்து CPI-ம் அறிவித்துள்ளது. முதல் கூட்டத்தை போலவே 2-வது கூட்டத்தையும் இரு கட்சிகளும்...
தமிழகச் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட வினாக்கள், நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு நேரம் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையைச்...
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். மேலும், இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்...