2025-26 ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் பிற...
தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள பாலிகா குஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதான என்ற புதுப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் நிறுவனத்தில் ஆகப் பணிபுரிந்து வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனை ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருவதாக அரசு ஆவணங்களில் காட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால், உண்மையில் அங்கு அப்படி...
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற அரசு அல்லது பொது நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான கல்லாணை விஜய் அன்பன் மற்றும் கோபிசன் ஆகியோர் கலந்து கொள்ளாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் கலந்துகொண்டு அழுவது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனமான அசியோஸ் நிறுவனத்திற்கு அளித்த...
திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,...
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக அரசைக் கவிழ்க்கதிமுக தரப்பில் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தனிப்படை போலீசாரால் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின்...
காங்கோ நாட்டில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான படகு விபத்தில், தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பள்ளி மாணவர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகமான கோர விபத்தானது கசாய் மாகாணத்தில் உள்ள சங்குரு மற்றும் கசாய்...
தமிழ்நாட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையுடன் சேர்த்து, மொபைல் ஆப் மூலம் ரீடிங் எடுக்கும் பணியாளர்களுக்கு சிUG...
வரும் 12-ம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேருக்கு இருக்கை வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைவரும் ஒரே...