தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமாரின் தாய் மோகினி (85), இன்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைந்த நிலையில், தற்போது தாயையும்...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு கழிவறைக்குச் சென்ற அவருக்கு எதிர்பாராதவிதமாகப் பிரசவம் நடந்துள்ளது. இதனால்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, அறிவிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகியும் கலெக்டரோ அல்லது முக்கிய அதிகாரிகளோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை...
தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் கடுமையாக சூடாகி, குழாயைத் திறந்தாலே கொதிக்கும் நீர் வெளிவருகிறது. இந்தத் துயரத்தைத் தவிர்க்க, பல வீடுகளில் இருக்கும்...
ஜோதிட சாஸ்திரத்தில் ஞானம், தனம் மற்றும் சுப காரியங்களுக்கு அதிபதியாகக் கருதப்படும் தேவகுருவான குரு பகவான், வரும் ஜூன் 2ஆம் தேதி அன்று தனது தற்போதைய இருப்பிடமான மிதுன ராசியில் இருந்து விலகி, தனக்கு மிகவும்...
நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதியை அளிக்கும் நோக்கில் ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற அதிநவீன காகிதமில்லா திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்...
மத்திய ரயில்வே எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிறிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகளின் விலையை நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆலு வடை...
குஜராத் மாநிலத்தில் சமூக ஊடகங்கள் வழியாக இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமான சுமித் சர்மா என்ற நபர், தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் போல் காட்டிக்கொண்டு பழகியுள்ளார். ஆரம்பத்தில் ஆன்மீகம், தியானம் எனப் பேசி அப்பெண்ணின் நம்பிக்கையைப்...
கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு மேம்பாலத்தின் அருகே, விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புலியூர்சாலையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரிகள், தங்களது வெளிநாட்டுக் கனவுக்காகச் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏஜெண்டுகள், சிங்கப்பூரில்...