புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணியின் போது அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சர் பதவி கேட்டதாகப் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் துணை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்பது கடைக்கோடி விசிக தொண்டனின் ஆசை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதற்கான காலச்சூழல் வரும்போது நிச்சயம் அது நடக்கும்...
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகக் கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடக நேர்காணல் ஒன்றில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூற...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விதிகளை மீறி சுமார் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான வைர மோதிரத்தை வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பவர்கள் தங்களுக்கு வரும் விலையுயர்ந்த...
துபாயில் வசிக்கும் சஞ்சீவனி என்ற இந்தியப் பெண்ணுக்கு அபுதாபி பிக் டிக்கெட் அதிர்ஷ்டக் குலுக்கலில் சுமார் 58 கோடி ரூபாய் மெகா ஜாக்பாட் அடித்துள்ளது. சும்மா முயற்சி செய்து பார்ப்போம் என்று கடந்த அக்டோபர் 3-ஆம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்துவதற்கு ‘கூட்டு அவாமி நடவடிக்கை குழு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தங்களுக்கு ஆதரவளிக்குமாறு அக்குழுவினர் இந்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீநகர்,...
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய முகங்கள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். திமுகவுடன் கூட்டணி சேர எடப்பாடி கே. பழனிசாமி முயன்றதே இதற்கு முக்கியக் காரணம் என்று கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மறுபக்கம்,...
ஆக்ராவைச் சேர்ந்த சுரேந்திர சர்மா என்பவர் கடுமையான குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அவர் தனது மனைவி ரூபி மற்றும் மகள்களைத் தொடர்ந்து கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட...
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்திலுள்ள பர்வாடிஹ் தோலா கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான புதன் பாரதி என்பவர், சனிக்கிழமை அன்று மது போதையில் தனது நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வயல்வெளியில் இருந்து ஒரு...