மலேசியாவில் நடந்த புரோமோஷன் விழாவில் ‘அமரன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். அதாவது அந்த விழாவில் பேசிய அவர், “இதுவரை ஒருவருடைய பயோ-பிக்கில் நான் நடித்ததே கிடையாது. ஆனால் ‘அமரன்’...
நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தேவரா’. இந்த நிலையில், ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள், அவருடைய கட் அவுட்டுக்கு ஆடுகளை வெட்டி ரத்தத்தில் அபிஷேகம் செய்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய...
இயக்குநர் கொரட்டல் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தேவாரா. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் உலகளவில்...
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன் மகன். தன்னுடைய தந்தை போல பல திறமைகளை கொண்டவர் .தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
தனுஷ் இயக்கி நடிக்கும் 52 ஆவது படம் இட்லி கடை. பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ் சமீபத்தில் ராயன் படத்தை அவரை இயக்கி நடித்தார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில்...
தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம்...
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக...
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் தான் ஷங்கர். இவர் கடைசியாக இந்தியன்-2 படத்தை கமலை வைத்து இயக்கியிருந்தார். இந்நிலையில் ‘வேள்பாரி’ நாவலை மையமாக வைத்து சரித்திர படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார்....