அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் உள்ள கண்டிஹானா காவல் எல்லைக்குட்பட்ட சிதால்காட்டி கிராமத்தில், தனது கடையில் வைத்து 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜூரான் அலி என்ற 60 வயது கடைக்காரரை திங்கள்கிழமை...
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வீட்டு சிலிண்டர் புக்கிங் செய்வது தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி காலம் 45 நாள்களில் இருந்து 25 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த...
பள்ளிக்கரணை பகுதியில் தாய்ப்பாலில் புற்றுநோயை உருவாக்கும் ‘டையாக்சின்’ விஷப்பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து பேரவையில் செளமியா அன்புமணி கடும் கவலை தெரிவித்துள்ளார். நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோமா அல்லது கேன்சரை உருவாக்கும் டையாக்சினைக் கொடுக்கிறோமா...
தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த 2 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும்...
கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டமன்றம் உங்கள் சினிமா...
கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான், ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துறந்தார். பலருக்கும் கனவு வேலை...
பிரேசில் நாட்டின் பரா மாகாணத்தில், சுமார் 6 மீட்டர் நீளமுள்ள இமாலய அனகோண்டா பாம்பின் கொடூரப் பிடியில் சிக்கி உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த நாய் ஒன்றை, பிரேசில் நாட்டு ராணுவ வீரர்கள் அசாத்திய துணிச்சலுடன் அசுர...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர்....
தரைமட்டத்திலிருந்து சுமார் 100 அடிக்கும் அதிபயங்கர உயரத்தில், மிக மெல்லிய மின் கோபுரக் கம்பியின்மீது சற்றும் நடுங்காமல் அமர்ந்துகொண்டு, வறுமையின் பிடியில் உயிருக்காகப் போராடியபடி ஒரு தொழிலாளி மதிய உணவு சாப்பிடும் நெஞ்சைப் பதறவைக்கும் வாழ்வியல்...
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத்...