உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பாகுஜ் அணைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகச் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அணைக்குள் குதித்த 32 வயது வாலிபருக்கு நேர்ந்த...
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர், எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தனது பிள்ளைகளை அடித்துத் திருத்துவதற்குப் பதிலாக, அசாத்தியமான முறையில் ஒரு விசித்திரமான தண்டனையை வழங்கி அவர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது பிள்ளைகள்...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, பாறை இடுக்கில் உள்ள சுனையில் விழுந்து 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் சோக அலையையும் அசுர கொந்தளிப்பையும்...
எதிரே அதிவேகமாக எக்ஸ்பிரஸ் இரயில் வந்து கொண்டிருக்கும் நொடிக் கட்டத்தில், தண்டவாளத்தின் மீது ஒரு நபர் சற்றும் பயமின்றி நடந்து வர, அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு நபர் நடந்து செல்லும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபரீத...
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்த 29 வயது தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் 19 வயது கல்லூரி மாணவி காவியாவை காதலித்து அழைத்துச் சென்ற...
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாததால்...
ஜெம் கிரானைட் குழுமத்தின் தலைவரான 84 வயது தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் போக்சோ சட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி உரையாற்றிய போது, அவர் வாசித்த குறிப்புகளில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பேரவைக்குத் தான் புதியவர் என்பதால் இத்தகைய தடுமாற்றங்கள்...
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முகத்தில் இருக்கும் தழும்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மிக உருக்கமாகவும் அதே நேரத்தில் காரசாரமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தத் தழும்பு வெறும் காயம்...
திமுக நிர்வாகியும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள் என்றும் அவர்களுக்கு ‘மடியில் கனமில்லை’ என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொய்யை மூலதனமாகக் கொண்டு பேசுபவர்களே தங்களது...